ஒரு மாணவர் மற்றொருவரை தூக்கிவிட முயற்சித்த போது, அவர் எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் விழுந்து கிடந்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் கஞ்சா போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா …
bait
-
-
ராமநாதபுரம்: 08-12-23 கமுதியில், மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கைகளில் பாதாகைகளை ஏந்தியபடி காவல் துறையினர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் DSP மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருநாதன் முன்னிலையில் மதுவிலக்கு மற்றும் கள்ளச்சாராயத்தின் …
-
நக்கீரன்மற்றவை
‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் வேண்டும்’ – மது பிரியர்கள் ஆட்சியரிடம் மனு
by baitby baitராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குருந்தாங்கல்ஆகிய கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முள்ளுவாடி ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். அந்த கோரிக்கை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
புதுச்சேரியில் போலீசிடம் சிக்கிய கஞ்சா கும்பல்.. கைதானவர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.
by baitby baitபுதுச்சேரியில் கமிஷனுக்கு கஞ்சா கைமாற்ற முயன்ற 6 பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட 100 அடி சாலையில், மேம்பாலம் ஒன்றின் கீழ் சுமார் 7 பேர் கஞ்சா பண்டல்களை கைமாற்றுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் …
-
சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜய் (27) என்பவர் மதுபோதைக்கு அடிமையானதை தொடர்ந்து, இவரது குடும்பத்தினர் சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் உள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் இவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். …
-
சி நியூஸ்மற்றவை
சென்னையில் தொடரும் போதை ஊசி மரணங்கள்! தடுமாறும் சென்னை! முழு விவரம்!
by baitby baitசென்னையில் போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்த மரணமும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் என்ன தான் நடக்கிறது என்பதை …
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (45) கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-கஞ்சா போதையில் வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
by baitby baitதிருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்தவர் கார்த்தி (22). நரிக்குறவரான இவர் சென்னை புறநகர் மின்சார ரயிலில் மணி, மணிமாலை ஊசி, விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று …
-
ஈரோடு: ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (56). கூலித் தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் தமிழழகன் (31) மற்றும் …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-மது போதையில் பெற்ற தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்!
by baitby baitதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூர் கிராமத்தில் ஈஸ்வரன்(45) என்பவர் தனது மனைவி(38) மற்றும் மகள்(13) நதியாவுடன் வசித்து வந்தார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு …