புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் …
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கோட்டார் …
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்திரி காட்டில் …
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேலை, மதுபோதையில் சுற்றித்திரிந்த சுரேஷ்குமார் (41) என்பவர் தாக்கியுள்ளார். …
தஞ்சை புதுப்பட்டிணம் யாகப்பா சாவடி பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சிராஜுதீன் (34), அம்மா குளம் பகுதியில் மது …
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கடைவீதி ஐஓபி ஏடிஎம் பகுதியில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு …
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாகுளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய …
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கரூர், பாலவிடுதி, நங்கவரம், லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் சட்டவிரோதமாக …
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதைக் கட்டுப்படுத்த, சென்னையில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் …
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் அமர்ந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் …
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் …
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் சந்தைபேட்டை சாலையில் ரோந்து சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய தாமோதிரன் …
