கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க …
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். …
சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2021 செப்டம்பர் 21-ஆம்தேதி லாரி ஒன்றை …
சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக …
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போதை யில் தகராறு செய்த மகனை கொலை செய்துவிட்டு, உடல் நலமில்லாமல் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது …
குடவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள், பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்ததால் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் இழுத்து மூடினர். …
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். …
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், …
ஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் …
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் …
சென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக …
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையின் புறநோயாளிகள் …
