சென்னையில் போதை மருந்து, மாத்திரைகள் புழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இத்தகைய மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து அவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த …
bait
-
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ரயில் கழிவறையில் கேட்ட விநோத சத்தம்… சோதனையிட்ட ரயில்வே போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
by baitby baitரயில் பெட்டிக்குள் பதுக்கிய கடத்தல்காரர்கள் யார் என்பதை ரயில்வே போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. பலத்த பாதுகாப்பையும் மீறி ரயிலுக்குள் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் ரயில்வே போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது திருவிழா காலம் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ரயில்களில் …
-
ஏபிபி லைவ்மற்றவை
டீக்கடை உரிமையாளரிடம் மது குடிக்க பணம் கேட்டு வாக்குவாதம் – கரூரில் அதிர்ச்சி
by baitby baitகரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கரூரில் டீக்கடை உரிமையாளரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அங்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் தட்டிக் …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-தூத்துக்குடியில் விபரீதம் ..! மதுபோதை தலைக்கேறியதால் அரிவாள் வெட்டு ..!
by baitby baitதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (29) என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஊரில் உள்ள துக்க நிகழ்ச்சி ஒன்றில் மது போதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் …
-
தமிழ் சமயம்மற்றவை
திருச்சியில் மதுபோதையில் வாகன விபத்து-வங்கி கிளை மேலாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitதிருச்சி அருகே மது போதையில் குட்டியானை ஓட்டி சென்றவர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி கிளை மேலாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா போதையின் உச்சம்… இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 ரவுடிகள் கைது
by baitby baitசமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே இளைஞரை லிப்ட் கொடுப்பது போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி …
-
பல்லடம் அருகே மதுபோதையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த ரவுடி! போதையில் போட்டுத்தள்ளிய நண்பன்! சேலத்தில் பரபரப்பு
by baitby baitவீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. அவருடைய மனைவி …
-
மற்றவைவிகடன்
கஞ்சா போதை: தண்டவாளத்தில் சீருடையில் படுத்து உருண்ட மாணவர்கள் – அதிர்ந்த அரக்கோணம் ஜங்ஷன்!
by baitby baitகஞ்சா போதையால், நிலைகுலைந்துபோன ஐ.டி.ஐ மாணவர்கள் இருவர், சீருடையுடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து உருண்டது, கடும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில், சர்வ சாதாரணமாக ‘கஞ்சா’ கைமாறிக் கொண்டிருக்கிறது. காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O, 3.O, 4.O’ என என்னதான் பெயரவைத்து, …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-கஞ்சா போதை.. சரக்கு ரயிலின் அடியில் படுத்துக் கொண்ட மாணவர்கள்..
by baitby baitராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம், எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையத்திற்கு, கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் சிலர், நேற்று மாலை 5.30 மணிக்கு வந்துள்ளனர். திடீரென, அவர்களுக்கு இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, …