விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில், தங்களை பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 …
bait
-
-
மற்றவை
மதுபோதையில் காரை ஓட்டி காவலரை இடித்தாரா பிரபல சீரியல் நடிகை மதுமிதா? உண்மையில் நடந்தது என்ன?
by baitby baitசென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை மதுமிதா(24). இவர் கடந்த 21ம் தேதி இரவு 8 மணியளவில் தனது நண்பரின் புதிய காரை சோழிங்கநல்லூரில் உள்ள பிரியத்தியங்கரா கோயிலில் பூஜை போடுவதற்காக அவருடன் சென்றுள்ளார். தொடர்ந்து, மீண்டும் வீடு …
-
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், எஸ்.பி ஜவஹர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு டவுன் மதுவிலக்கு எஸ்.ஐ பிரகாஷ் தலைமையிலான போலீசார், அசோகபுரம் பகுதியில் ரோந்து …
-
நக்கீரன்மற்றவை
சடலத்தின் அருகிலேயே மது விருந்து- சென்னை வழக்கறிஞர் கொலை சம்பவத்தில் பகீர்
by baitby baitசென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொலை செய்தவர்கள் சடலத்துடன் இரண்டு மணி நேரம் இருந்ததோடு சடலத்தின் அருகில் இறைச்சி சாப்பிட்டுவிட்டு மது அருந்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை …
-
நக்கீரன்மற்றவை
வகுப்பறையிலேயே மது அருந்தும் தலைமை ஆசிரியர்கள்; அரசுப் பள்ளியில் நடக்கும் அவலம்!
by baitby baitபள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் இருவர் மது குடித்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் ஃபயாஸ்நகர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான …
-
நக்கீரன்மற்றவை
சிசிடிவி, மதுபானம் கொள்முதல்-முன்னாள் இந்நாள் டாஸ்மாக் அதிகாரிகளை துருவும் அமலாக்கத்துறை
by baitby baitடாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதோடு, டாஸ்மாக் துறையின் முக்கிய அலுவலர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று இரண்டு …
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் சென்பகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன்(21). கள்ள சந்தையில் ரேஷன் அரிசி வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் வள்ளுவர் நகர் …
-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போதும், தண்ணீர் எடுக்க வரும் பொழுதும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெண்கள் மீது டார்ச் லைட் அடிப்பதும் , …
-
நக்கீரன்மற்றவை
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவருடன் தொடர்பு; போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்!
by baitby baitதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்து காவல் …
-
காமெடி நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ரிப்பீட் ஷூ’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். …