சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று சாலையின் தடுப்பை மீறி சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தூய்மை பணியாளர்கள், சூப்பர் மார்க்கெட்டின் பாதுகாவலர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலின் …
bait
-
-
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரவாதம் மது விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் மலையம்பாளையம், அரச்சலூர் , நம்பியூர் போலீசார் தங்களது காவல் நிலைய பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சட்டவிரோதமாக மது விற்ற …
-
தமிழ் சமயம்மற்றவை
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitநாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்கும் பணியில் தனிப்படை போலீசாரும், க்யூ பிரிவு போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை இந்நிலையில் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியில் இருந்து …
-
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டல் முன்பாக ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீவிரக் கண்காணிப்புதொடர்ந்து, தூத்துக்குடி மத்திய …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் 30 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்: போலீஸ் விசாரணை
by baitby baitதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சில கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை …
-
தினமணிமற்றவை
அம்பத்தூரில் காவலர்களை தாக்கிய சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது
by baitby baitஅம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். ஆவடி: அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் …
-
தினமணிமற்றவை
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்கு: புதிய போக்குவரத்து விதி அமல்!
by baitby baitமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து இறப்புகள் தமிழ்நாட்டில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. …
-
மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் பலந்த காயமடைந்தனர். மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். …
-
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் மினி பேருந்து ஓட்டுநர் கடந்த மாதம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானதையடுத்து, திங்கள் நகர் பேரூந்து நிலையத்திலிருந்து வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மினி பேரூந்தை நிறுத்தி ஓட்டுநரை குளச்சல் போக்குவரத்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது …
-
புதிய தலைமுறைமற்றவை
‘மது ஒழிப்பு மாநாடு’ நடத்தும் விசிக… பூரண மதுவிலக்கு சாத்தியமா இல்லையா? சமூக ஆர்வலர் சொல்வதென்ன?
by baitby baitஉலகளவில் மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சந்தோஷத்திற்காக மது அருந்துவதில் தொடங்கும் மதுகுடிப்போரின் செயல், இறுதியில் மதுவுக்கு அடிமையாகும் நிலைக்கு அவர்களை தள்ளுகிறது. தீய பழக்கமொன்று சமூக பழக்கமாகும்போது, அது பாலினம் கடந்து, வயது கடந்து… பலரையும் பாதிக்கிறது. அந்தவகையில், …