சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பதாக போலீசார்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். …
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில்நேற்று இரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் தான் …
விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 …
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் தாம்பரம், …
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் விற்பனை …
சென்னையில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலையில் பணியில் …
திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்குச் சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், முத்து மற்றும் …
போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(16), 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு …
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பஜார் தெருவில் கம்பி கடை உரிமையாளரை கஞ்சா போதையில் சில இளைஞர்கள் மாமூல் கேட்டு கடை …
பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற கருக்கா ஸ்டீபன் (22), இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு …
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி முத்துக்குமார் (37), இவரது மனைவி சாந்தி …
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (29) என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.இந்நிலையில் கடந்த …
- 1
- 2
