திரிபுராவில் குறைந்து விலைக்கு கஞ்சாவை வாங்கி அவற்றை டிராலிகளில் வைத்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. சென்னையில் இருந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்று கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இருவர் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை தரமணி …
bait
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
-
மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 …
-
மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | வீடு அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டி கேட்டதால், பெட்ரோல் குண்டு வீசிய நபர்!
by baitby baitவீட்டு அருகில் கஞ்சா புகைத்ததை தட்டி கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, போதைக்கு அடிமையான பலரும் கஞ்சாவுக்கு மாறினர்.… வீட்டு அருகில் கஞ்சா புகைத்ததை தட்டி …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
சென்னை மடிப்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது! 303 கிலோ கஞ்சா பறிமுதல்!
by baitby baitமடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டு 303 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி… மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தல்: கோவையில் போலீஸ் சோதனையில் 10 பேர் சிக்கியது எப்படி?
by baitby baitவடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-கஞ்சா போதையில் 7 வயது சிறுவனை கொலை செய்த இளைஞர்: வெளியான அதிர்ச்சி தகவல்!
by baitby baitதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி முத்துக்குமார் (37), இவரது மனைவி சாந்தி (35), இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை முத்துக்குமார் கடல் தொழிலுக்கு சென்று விட்டார். இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
பீடா கடைகளில் போதை சாக்லேட்.. 20 ரூபாயில் சீரழியும் தெலங்கானா சிறுவர்கள்!
by baitby baitஹைதராபாத் அருகே பீடா கடையில் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த போலீசார் முடிவு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகள் விற்று வந்த கும்பல் போலீசில் சிக்கி உள்ளது. பள்ளிக்கூடத்திற்கு …
-
புதிய தலைமுறைமற்றவை
ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட 4,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – ஒருவர் கைது
by baitby baitதமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நாள்தோறும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. …
-
சென்னை: நுங்கம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறு செய்த கணவரை, சுவரில் இடித்து கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான காவலாளி: சென்னை, நுங்கம்பாக்கம், 2-வது தெரு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் …