கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருள் மெத்தபெட்டமைன் மற்றும் 20 LSD ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் தெரிவித்தார் கோவை மாநகர காவல் …
bait
-
-
புதிய தலைமுறைமற்றவை
இனிப்பு பண்டங்களில் கஞ்சா… பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க நினைத்தவர்களை மடக்கி பிடித்த போலீஸ்!
by baitby baitகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பீளமேடு பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வருவதாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எம்ஜிஆர் சிலை அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர். அப்போது …
-
தமிழ் சமயம்மற்றவை
குடிபோதையில் விபத்தா.?: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா விளக்கம்.!
by baitby baitசன் டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சன் டிவியில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’. ப்ரைம் டைமில் டெலிகாஸ்ட் ஆகி வரும் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனனி என்ற …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் தில்லுமுல்லு… கடை நம்பரும் இல்ல, MRP புகாரும் இல்ல- தவிக்கும் மதுபிரியர்கள்!
by baitby baitடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவோருக்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக மதுபானங்கள் தொடர்பாக புகார் அளிக்க முடியாமல் மதுபிரியர்கள் தவிப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசே நடத்தி வருகிறது. இதற்காக டாஸ்மாக் என்ற …
-
இந்து தமிழ்மற்றவை
பொன்னேரி | மதுபோதை தகராறில் தொழிலாளி கொலை: காவல் நிலையத்தில் நண்பர் சரண்
by baitby baitபொன்னேரி: மீஞ்சூர் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை அஜீத்(26). கூலித் தொழிலாளியான இவர் மீது, …
-
ஏசியானெட்மற்றவை
சென்னையில் அதிர்ச்சி! குளிர்பானத்தில் மது! போதை தலைக்கேறியதும் இளம்பெண் புதருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம்!
by baitby baitசென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனது தோழியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயில் மூலம் …
-
ஒன் இந்தியாமற்றவை
பல்லடத்தில் மக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. மதுபோதையில் அட்டூழியம்
by baitby baitதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?
by baitby baitகன்னியாகுமரியில் மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அருகே தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலனியில் வசிப்பவர் அபிஜித் (வயது 33). இவர் ரப்பர் தொழில் கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். …
-
புதிய தலைமுறைமற்றவை
ராமேஸ்வரம்: கடலோர காவல் படையினரை கண்டதும் போதைப் பொருட்களை கடலில் வீசிவிட்டு எஸ்கேப் ஆன கும்பல்!
by baitby baitராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல்பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை நாட்டுப் படகு ஒன்றில் போதைப் பொருட்கள் கடத்தி …
-
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவூர் வ உ சி தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சிவனேசன் வயது 24 அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாமரைச்செல்வன் மகன் செல்லதுரை மற்றும் சேபதிசிவநேசனும் செல்லத்துறையும் நண்பர்கள் ஆவர் கடந்த …