தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு …
சிவகாசி அருகே மது போதையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தெடர்புடைய 4 மாணவர்களை தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை …
ஆசிரியரை மது பாட்டிலால் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை …
5 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே சென்னை- திருப்பதி …
உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தரபிரதேச …
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்ப்டடது. சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான …
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க …
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி …
மடுவங்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை தரமணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் …
அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த …
கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி …
நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள …
