வேலூரில், கஞ்சா புகைத்துவிட்டு வடமாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.வேலூர், சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன் – வயது 24, சதீஷ் – வயது 21, சீனிவாசன் – வயது 20. இவர்கள் …
bait
-
மற்றவைவிகடன்
-
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கைக்குழந்தையுடன் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு மதுவிலக்கு மற்றும் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னையில் அதிர்ச்சி! போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் மயங்கிவிழுந்து பலி!
by baitby baitசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை பிராட்வே பகுதியில், நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. போதை ஊசி எடுத்துக்கொண்ட சிறிது நேரத்தில் அச்சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் …
-
சி நியூஸ்மற்றவை
பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்… சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
by baitby baitஅயனாவரத்தில் 2018 ஆம் ஆண்டு 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியில் துஷ்பிரோயகத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக ஒரு கும்பல் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
மதுபோதையில் முதியவரை தாக்கிய பெருந்துறை திமுக நிர்வாகி நண்பருடன் கைது!
by baitby baitபெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக நிர்வாகி நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணா சிலை அருகே கடந்த 18ம் தேதி பெருந்துறை பேரூர் திமுக இளைஞர் அணி… பெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்
by baitby baitசேலத்தில் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது …
-
மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (48), இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு ஜெயசுதா (23) என்ற மகளும், தாமரைச்செல்வன் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மதுபிரியர்கள் மது குடித்துவிட்டு தொந்தரவு; பெண்கள், மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்
by baitby baitமது பிரியர்கள் மது குடித்துவிட்டுதொந்தரவு செய்வதாக இலைக் கடை வியாபாரிகள் குற்றச்சாட்டு. கரூர் காமராஜ் மார்க்கெட் புதிதாக ஓராண்டுக்கு மேலாக கட்டி வரும் நிலையில் தற்காலிக கடைகள் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள கடைகளில் மது பிரியர்கள் மதுபானம் குடித்துவிட்டு …
-
மற்றவைவெப்துனியா
ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!
by baitby baitசென்னையில் 22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நான்கு வெளிநாட்டவர் உள்பட ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போதைப் …
-
இந்து தமிழ்மற்றவை
கும்மிடிப்பூண்டி | குடிபோதையில் வெறிச்செயல்; கூட்டு வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 இளைஞர்கள் கைது
by baitby baitகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் பின்புறம் உள்ள வயல்வெளியில் …