சென்னை: தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33-ஐ எட்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பலியாகினர்; 200க்கும் அதிகமானோர் கண் பார்வையை இழந்த சம்பவம் பெரும் …
bait
-
ஒன் இந்தியாமற்றவை
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா வைத்திருந்த வழக்கு : சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
by baitby baitகஞ்சா வைத்திருந்த வழக்கில் 4ம் முறையாக மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4ம் முறையாக சவுக்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
by baitby baitகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கணவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை ஓம வாட்டர் என குடித்த மனைவி.. தாய், தந்தையை இழந்து நிற்கதியான 3 பிள்ளைகள்
by baitby baitஉழைத்த களைப்பை போக்க தினமும் கள்ளச்சாராயத்தை குடிக்கும் பழக்கத்தை சுரேஷ் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது போல், கடந்த 18 ஆம் தேதியும் பணி முடித்து வந்த சுரேஷ், சாராயத்தை குடித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்த கணவரும், ஓம வாட்டர் என்று எண்ணி கள்ளச்சாராயத்தை …
-
தமிழ் சமயம்மற்றவை
கள்ளச்சாராய மரணங்கள் : எஸ்.பி, கலெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
by baitby baitதமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை தடுக்க அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் கள்ளச் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து – காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!
by baitby baitசென்னையில் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய பெண்களை தேடும் பணியில், பெசன்ட் நகர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த… சென்னையில் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய …
-
இந்து தமிழ்மற்றவை
போதை இளைஞர் தகாதமுறையில் நடந்ததாக கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
by baitby baitகரூர் பேருந்து நிலையத்தில் போலீஸாருடன் ஆவேசமாக பேசும் பெண். கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்தெரிவித்த பெண், இது தொடர்பாக போலீஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த காணொலி …
-
திருவண்ணாமலை நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் போலீசார் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு …
-
இந்து தமிழ்மற்றவை
மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதிய ஓட்டுநர்: தேவகோட்டை விபத்தில் மூவர் படுகாயம்
by baitby baitதேவகோட்டை: தேவகோட்டை அருகே ஓட்டுநர் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதினார். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி மூவர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் (50). இவர் தனது குடும்பத்தினருடன் தேவகோட்டையில் …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-சென்னையில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண் காவலருக்கு கொலை மிரட்டல்!
by baitby baitசென்னையில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலையில் பணியில் இருந்த பெண் காவலர் நோ என்ட்ரி சாலையில் வந்து கொண்டிருந்த நபர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டுள்ளார். அப்போது, கஞ்சா போதையில் …