திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சுலேக்சனா தலைமையில் போலீசார் அங்கு …
bait
-
-
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதை அருந்தியவர்களுக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் …
-
இந்து தமிழ்மற்றவை
மேட்டூர் பாலமலை கிராமங்களில் கள்ளச் சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க விழிப்புணர்வு
by baitby baitமேட்டூர் அருகே பாலமலை ராமன்பட்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் குறித்து வனத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை கிராமங்களில் கள்ளச் சாராயம் குறித்து பொது மக்களிடையே வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் …
-
தமிழ் சமயம்மற்றவை
ஒரே ஆண்டில் மது விற்பனையில் அரசுக்கு இத்தனை கோடி வருவாய் அதிகரிப்பு…!
by baitby baitமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது கடந்த ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, …
-
தமிழ் சமயம்மற்றவை
திருச்சியில் மது குடித்த நபர் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி!
by baitby baitதிருச்சியில் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்த நபர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதுஉத்தமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
விஷச்சாராய தடுப்பு நடவடிக்கை: 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது; 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல்
by baitby baitகள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் ஆலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பி-க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் …
-
ஒன் இந்தியாமற்றவை
கள்ளச்சாராயம் குடித்து இருவர் பலி! பிரேதங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு
by baitby baitகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் வயிற்றுப்போக்கு, கண் பார்வை குறைவு, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு …
-
தமிழ்நாடு முழுவதும் போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதை ஒழிப்பு குறித்து ,காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பை முன்னெடுக்கும் …
-
சி நியூஸ்மற்றவை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
by baitby baitKallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாரயத்தை குடித்து நூற்றுக்கும் மேலான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை; ஒருவர் கைது: பரபரப்பு தகவல்கள்!
by baitby baitகள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை …