சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனையை தடுத்து, விற்பனையாளர்களை கைது செய்யுமாறு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சிறப்பு கஞ்சா தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. …
bait
-
-
மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மொரோல் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கெய்குவாட். இவர் தனது நண்பர் சுஷாந்த் கெய்குவாட் (22) என்பவருடன் அவ்வப்போது ஒன்றாக மது குடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்த போது …
-
காமதேனுமற்றவை
தினமும் மது அருந்தி விட்டு தகராறு: மகனின் உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி கைது – தென்காசி அதிர்ச்சி
by baitby baitதென்காசி: சேந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியா ஆரோக்கிய செல்வி (30). இவர், கடந்த 5-ம் தேதி தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் மயங்கிய நிலையில் இருப்பதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு …
-
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை… மயிலாடுதுறையில் பதற்றம்!
by baitby baitமயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை …
-
இந்து தமிழ்மற்றவை
சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் குத்திக் கொலை
by baitby baitமயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
தமிழகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை… சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
by baitby baitமயிலாடுதுறையில் இரு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது . சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, …
-
இந்து தமிழ்மற்றவை
ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது @ திண்டுக்கல்
by baitby baitதிண்டுக்கல்: ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழி லாளியை, திண்டுக்கல்லில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது பெண், தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித் துள்ளார். அதே ரயிலில், …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
போரூர் மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.. விளக்கமளித்த சுகாதாரத்துறை
by baitby baitநடிகர் கஞ்சா கருப்பு போரூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் வரவில்லை என போராட்டம். சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி …
-
சி நியூஸ்மற்றவை
கள்ளச்சாராயம், போதைப்பொருள் குறித்து வாட்ஸ்அப் புகார் அளிக்க மொபைல் எண் அறிவிப்பு..!
by baitby baitKallakurichi, Illicit Liquor | தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை ஒழிக்க அரசு சார்பில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வரும் காவல்துறை, இதுசார்ந்த குற்ற நடவடிக்கைகளை தடுக்க கிராம அளவில் உளவுத்துறை மூலம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி …