சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் …
bait
-
-
தினத்தந்திமற்றவை
கோவை: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
by baitby baitகோயம்புத்தூர் கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குனியமுத்தூர் போலீசார் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மகனை கஞ்சா வழக்கில் கைது செய்த போலிசார்… காவல்நிலையத்தின் முன் தீக்குளித்த தந்தை
by baitby baitகைது செய்தவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மகனை கைது செய்ததை கண்டித்து காவல்நிலையத்தில் தந்தை தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் …
-
புதிய தலைமுறைமற்றவை
பொள்ளாச்சி | அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது
by baitby baitபொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல காலை 5.50 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர் கார்த்திக், நடத்துநர் ராம்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த பையில் சந்தேகத்திற்கிடமாக …
-
புதிய தலைமுறைமற்றவை
வேலூர்: வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitடாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில், காட்பாடி அருகே வந்தபோது ரயில்வே காவல் துறையின் சிறப்பு குழுவினர் ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு டிராவல் பைகளை ஆய்வு செய்துள்ளனர். …
-
சி நியூஸ்மற்றவை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
by baitby baitஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் …
-
தமிழ் சமயம்மற்றவை
கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி!
by baitby baitகஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து …
-
தமிழ் சமயம்மற்றவை
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு… மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!
by baitby baitஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் வாலிபர் ஒருவர் திடீரென அரசு பேருந்து முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதை வாலிபர் ஒருவர் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்; ரூ.23 கோடி மதிப்புள்ள உயர்தர தாய்லாந்து கஞ்சா என தகவல்
by baitby baitதாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 28 ஆம் தேதி சோதனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள கஞ்சாவை …
-
ஒன் இந்தியாமற்றவை
கோவை மதுபோதையில் தகராறு.. இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி தண்ணீரில் வீசிய கொடூரம்
by baitby baitகோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இளைஞர்களிடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதில் மற்றொரு இளைஞர் காயமடைந்துள்ளார். ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள் இணைந்து அவரை தாக்கி கொலை செய்துவிட்டு கை, கால்களை கட்டி உடலை பவானிசாகர் …