அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை …
bait
-
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கொகைன் போதை பொருள் வாங்க பெண் மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல்.. திடுக்கிடும் தகவல்
by baitby baitபோதைப்பொருட்கள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கைதான நம்ரதா போதைப்பொருட்களுக்கு பல ஆண்டுகளாக அடிமையானது தெரியவந்தது தெலங்கானாவில் கொகைன் போதைப்பொருள் வாங்குவதற்காக பெண் மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி …
-
மலையாள நடிகரான விநாயகன், தமிழில், சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள விநாயகன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் ஏற்கெனவே …
-
ஹைதராபாத்: நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன் வாங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போதைப் பொருள் வைத்திருந்தக் குற்றத்துக்காக அவரையும் மும்பையைச் சேர்ந்த …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது – 16 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitசென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருநீர்மலை, திருமங்கயாழ்வார் புரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மணிமங்கலத்தைச் சேர்ந்த …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
அமைச்சர் குடும்பத்தின் போலி மது ஆலை: தமிழகத்தில் விற்பனை- புதுச்சேரி அதிமுக பகீர் குற்றச்சாட்டு
by baitby baitபுதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் திமுக ஆட்சியாளர்களின்துணையுடன் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் …
-
தமிழ் சமயம்மற்றவை
குடிபோதையில் ஹோட்டலில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநயாகன் கைது: வைரல் வீடியோ
by baitby baitகுடிபோதையில் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மலையாள நடிகர் விநாயகனை கேரளா போலீசார் கைது செய்தார்கள். விநாயகன் குடிபோதையில் ரகளை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விநாயகனின் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. கேரளாவை சேர்ந்தவர் விநாயகன். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் …
-
புதிய தலைமுறைமற்றவை
நாகை | வாகன சோதனையில் சிக்கிய 105 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆந்திர இளைஞர் கைது
by baitby baitநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை சோதனை சாவடியில் ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் காவல்துறையினர்; ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த காரின் டிக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 கிலோ …
-
சென்னை, சென்னை சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வளைகாப்பு விழாவிற்காக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் பினேஷ் என்பவர் வந்திருந்தார். இவர், மது அருந்திவிட்டு வீட்டின் 2 வது மாடியில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுபோதையில் உருண்டு …
-
காமதேனுமற்றவை
மது போதையில் ரகளை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட குளித்தலை மாணவர் கொலை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
by baitby baitசென்னை: குளித்தலை அருகே மது போதையில் அட்டகாசம் செய்தவர்களைத் தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் ஷியாம் சுந்தர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கரூர் …