கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் …
bait
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
-
புதிய தலைமுறைமற்றவை
தமிழகம் டூ இலங்கை | படகில் கடத்தப்பட்ட 320 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் – 4 இலங்கையர் கைது
by baitby baitநாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளது. இதனால், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் …
-
நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் மாதேஷ் என்பவர் மருந்தக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பணியில் இருந்த போது மது போதையில் மாத்திரைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. மாத்திரைகளை மாற்றித் தருவதாகத் தெரிவித்த நோயாளிகள் …
-
புதிய தலைமுறைமற்றவை
சேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது
by baitby baitமத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அம்ரோல், கடந்த சில மாதங்களாக, திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற அவர், மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது, விஜயவாடா சென்று அங்கிருந்து இரண்டு பெரிய பைகளை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
தமிழக முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்… மதுரையில் திடீர் பரபரப்பு
by baitby baitகஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதற்காக முதலமைச்சர் …
-
புதிய தலைமுறைமற்றவை
கள்ளக்குறிச்சி | சோதனையில் சிக்கிய 1.3 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது
by baitby baitகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தில் கீழ்குப்பம் போலீசார் சோதனை நடத்தினர். இதில், சத்தியா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக் கடையில் மூன்று பாக்கெட் ஹான்ஸ் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேப்பூர் …
-
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா நெட்வொர்க் குறித்து போலீசார் …
-
புதிய தலைமுறைமற்றவை
தூத்துக்குடி | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை – 24 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து சொகுசு கார்களில் கைமாற்றப்படுவதாக டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது, உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், …
-
காமதேனுமற்றவை
திருச்சியில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: ஹோட்டல் உரிமையாளர், நண்பர் கைது
by baitby baitதிருச்சி: ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (30). கே.கே.நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண்ணுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்.24-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நாசர் அலி, மறுநாள் (நேற்று முன்தினம்) …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ஹைபிரீட் கஞ்சா பயன்படுத்திய பிரபல இயக்குநர்கள்.. கைதுக்கு பின் திரைப்பட ஊழியர் சம்மேளனம் எடுத்த நடவடிக்கை!
by baitby baitஉயர் ரக கஞ்சா பயன்படுத்திய 2 மலையாள இயக்குநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை கேரள ஊழியர்கள் சம்மேளனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. உயர் ரக கஞ்சா பயன்படுத்திய 2 மலையாள இயக்குநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை …