டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸப் உரையாடல் குறித்து அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடுகின்ற ரத்தீஷ் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் சுமார் …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றம் கிடையாது : நீதிபதி வேல்முருகன் அதிரடி உத்தரவு!
by baitby baitடாஸ்மாக் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்துவது குற்றம் இல்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மதுபானம் விற்பனை செய்து …
-
புதிய தலைமுறைமற்றவை
வெளிச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேர் கைது
by baitby baitதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் அரசு மதுபான கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் …
-
மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2034ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் …
-
இந்து தமிழ்மற்றவை
ராணிப்பேட்டை அருகே உறவினர்கள் 3 பேரை கொலை செய்தவர் கைது: போலீஸ் விசாரணை
by baitby baitராணிப்பேட்டை: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரமடைந்த கணவன் மதுபோதையில் தனது மாமியார் மற்றும் உறவினர்களான சித்தி, சித்தப்பா ஆகிய 3 பேரையும் நேற்றிரவு (மே 14) கொலை செய்த சம்பவம் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் …
-
பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் மது போதையில் பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 பயணிகளுடன் சிவகாசி நோக்கி சென்ற பேருந்தை, ஓட்டுநர் அருள்மூர்த்தி தள்ளாடியபடி ஓட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குடிபோதையில் இருந்த ஓட்டுநரை பயணிகள் …
-
நக்கீரன்மற்றவை
உப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி; வடமாநில இளைஞர்கள் கைது!
by baitby baitதூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் உப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்பு பாக்கெட்டுகளை பண்டல் போடுவதற்காக பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மிதமாக மது குடித்தாலும் இத்தனை புற்றுநோய்களுக்கு சாத்தியம் இருக்கா..? மருத்துவரின் அதிர்ச்சி தகவல்.!
by baitby baitமது அருந்துவதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், மார்பகம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் போன்ற குறைந்தது 7 வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் சேதி. வாரம் ஒருமுறை மதுபானம் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என …
-
தகவல் : DINAMALAR
-
குமரி, குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரது உடலின் மீது ஒருவர் சாய்ந்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். மேலும் ஒரு கத்தியும் அங்கே ரத்தக்கறையுடன் தென்பட்டது. இதனை …