விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஹைவேஸில் கிடந்த பெண்ணின் சடலம் பெரும் அதிர்வலையை அம்மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பெண் யார்? அவரது பின்னணி என்ன? என்பது தெரிந்துள்ளது.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை …
bait
-
ஒன் இந்தியாமற்றவை
-
ஈரோடு மாவட்டம் ஆசனூர் சோதனைச் சாவடியில், கர்நாடக மாநில மது பாட்டில்களைக் கடத்தி வந்த கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி (35) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. …
-
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மது விநியோகம் செய்யப்படும் இடங்களுக்குச் சிறுவர்களை அழைத்து வருவதைத் தடுக்க உரிய விதிமுறைகளை …
-
ராஞ்சி: ஜார்க்கண்டில் ரயிலில் இளம் பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டில் உள்ள டட்டிசில்வாய் என்ற ரயில் நிலையத்தில் ராணுவத்திற்கான சிறப்பு ரயில் வந்துள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 42 வயது ராணுவ வீரர் …
-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் (27) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் …
-
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்திரி காட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 5 பேரில் 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. செல்வகுமார் …
-
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேலை, மதுபோதையில் சுற்றித்திரிந்த சுரேஷ்குமார் (41) என்பவர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று (டிசம்பர் 19) சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
by baitby baitதமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வடசென்னை தண்டையார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த …
-
தஞ்சை புதுப்பட்டிணம் யாகப்பா சாவடி பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சிராஜுதீன் (34), அம்மா குளம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (29) என்பவருடன் ஏற்பட்ட வாய் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டார். தஞ்சை மருத்துவக் …
-
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கடைவீதி ஐஓபி ஏடிஎம் பகுதியில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த கோபால் (41) என்பவரை மாத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனால் …