அம்பத்தூர்: கஞ்சா புகைப்பதை தட்டிக் கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4 பேரை தேடி வருகின்றனர். போரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(35). திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் …
bait
-
தினகரன்மற்றவை
-
ஏசியானெட்மற்றவை
தமிழகத்தில் குழந்தைகளுக்கும் எளிதாக கிடைக்கும் போதைப் பொருகள்.. வேதனையை கொட்டும் அன்புமணி
by baitby baitகஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டள்ள சமூக …
-
தினத்தந்திமற்றவை
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
by baitby baitதூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி …
-
மற்றவைவெப்துனியா
மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!
by baitby baitடெல்லி அரசு தனது மதுபானக் கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, மதுபான கையிருப்பை சரிபார்க்கவும், முன்பதிவு செய்யவும் ஒரு புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள …
-
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாகுளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், சரவணன் என்பவர் கஞ்சா விற்பனையில் …
-
கோவையில் மதுபோதைக்கு அடிமையான வாலிபர் கைகளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை (சானிடைசர்) குடித்ததால் உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் வசித்து வந்த 35 வயதாகும் …
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை …
-
குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் – விஜயா …
-
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று …
-
தினகரன்மற்றவை
பொள்ளாச்சியில் பரபரப்பு போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
by baitby baitபொள்ளாச்சி : பொள்ளாச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, போதை ஊசி மற்றும் போதை மாத்திரை …