இந்தியாவில் மதுவிலக்கு மற்றும் மதுபானக் கட்டுப்பாடுகள் என்பது ஒவ்வொரு மாநிலமும் தங்களது சமூக, பண்பாட்டு மற்றும் அரசியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள கொள்கைகளின் விளைவாகும். மத்திய அரசின் ஒரே மாதிரியான சட்டம் இல்லாத காரணத்தால், மாநிலங்களுக்கு இடையே மதுபானம் தொடர்பான …
bait
-
தமிழ் சமயம்மற்றவை
-
வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று (டிச.24) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீசார், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கோதாவரி (47) என்பவரை அவரது வீட்டில் மதுபாட்டில்களை …
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பாலதண்டாயுதநகர் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி …
-
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மற்றும் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தினேஷ்குமார் (38), அன்னக்கிளி (55), ராமு (49), அருணகிரி (45) ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் …
-
குன்னம், டிச.24: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றவும் மற்றும் அருகில் ரோட்டில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் ரோட்டிலே அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது …
-
மற்றவைவெப்துனியா
உல்லாச விடுதியில் மது அருந்தி ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்கள்.. விசாரணைக்கு உத்தரவு..!
by baitby baitஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் மது அருந்தி கும்மாளம் அடித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட …
-
தினகரன்மற்றவை
டாஸ்மாக்கில் மது அருந்தும்போது தகராறு முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபருக்கு போலீஸ் வலை
by baitby baitசென்னை: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று போதையில் முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு …
-
பழநி, டிச.23: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு …
-
ஒடிசாவின் கந்தமாலில் உள்ள கோச்சபாடா மற்றும் சாரங்காடா பகுதிகளில் அரசு நிலத்தில் 140 ஏக்கர் சட்டவிரோத கஞ்சா சாகுபடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு முயற்சியால் அதிரடியாக அழிக்கப்பட்டது. தகவல் …
-
தமிழ் ஜனம்மற்றவை
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது கூடத்திற்கு சிறார்கள் வர நீதிமன்றம் தடை!
by baitby baitபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மதுபான கூடங்களுக்குக் குழந்தைகளையும் அழைத்துச் செல்லப்படுவதை எதிர்த்துக் காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில் எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குழந்தைகளும், …