ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பஜார் தெருவில் கம்பி கடை உரிமையாளரை கஞ்சா போதையில் சில இளைஞர்கள் மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டினர். சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடையின் உரிமையாளர் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஐ.ஐ.டி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை : சென்னையில் 2 வட மாநில வாலிபர்கள் கைது
by baitby baitசென்னையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வட மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்ப்பட்டுள்ளன. …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: IIT மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இரு வடமாநில இளைஞர்கள் கைது
by baitby baitசென்னை தரமணி 5சி பேருந்து நிலையம் அருகில் ஐஐடி மாணவர்களுக்கு வட மாநிலத்தை சேர்ந்த சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தரமணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தரமணி தனிப்படை காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் வட மாநில …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் உட்பட ஆறு பேர் கைது
by baitby baitவடசென்னை பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் (53), ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (40), சிவகங்கையைச் சேர்ந்த ஆனந்த முருகன் (37), மதுரையைச் சேர்ந்த கனி (26), …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது அருந்துவதை தடுத்த மனைவி! உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவர் – உ.பி.யில் ஷாக்!
by baitby baitஉத்தர பிரதேசத்தில் மது அருந்துவதை தடுத்த மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்துவதை தடுத்த மனைவி: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் …
-
பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற கருக்கா ஸ்டீபன் (22), இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று இரவு இவரது வீட்டின் அருகே இருந்த போது மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர் …
-
தினமணிமற்றவை
சா்வதேச போதைப் பொருள் தடுப்பு: மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கே பொறுப்பு: டிஜிபி சங்கா் ஜிவால்
by baitby baitசா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைத் தடுக்கும் பொறுப்பு மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கே உள்ளது என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான குழுவில் உள்ள …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
தமிழகத்தில் மீண்டும் மத்திய படை அதிரடி வேட்டை: ராமேஸ்வரம் கடலில் 108 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்
by baitby baitஇலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர். …
-
மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த …
-
சென்னையில் போதை ஸ்டாம்ப் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாடம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடி வைத்திருந்ததோடு போதை ஸ்டாம்ப் வைத்திருப்பதாக போலீசாருக்குரகசியத்தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதும், …