வெனிசுலாவில் எரிபொருள் டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்துக் கடத்தப்பட்ட 500 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். போதைப்பொருள் கடத்தி …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
மது பிரியர்களுக்கு வந்த கெட்ட செய்தி.. மதுபானங்கள் விலை திடீர் உயர்வு!
by baitby baitஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இன்று மதுபானங்கள் விலை உயர்ந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… எஸ்.பி சஸ்பெண்ட், ஆட்சியர் பணியிட மாற்றம்!
by baitby baitகள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை – இருவர் கைது… 655 மது பாட்டில்கள் பறிமுதல்
by baitby baitசென்னை பூக்கடை பர்மா பஜாரில் சிலர் வெளிநாட்டு மதுபானங்களை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு போலீசார், பூக்கடை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் ஐந்து கடைகளில் இருந்து …
-
புதிய தலைமுறைமற்றவை
யாசகம் பெற்ற பணம் சார்” – ரூ.1.50 லட்சம் பணத்துடன் மதுபோதையில் தள்ளாடிய பெண்!
by baitby baitதிருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நல்லூர் சர்ச் அருகே நேற்று மாலை 36 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடிய படி, சேலையில் சுற்றப்பட்டிருந்த மூன்று கட்டு பணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். அதே சாலையில் போலீசார் வாகன சோதனையில் …
-
ஒன் இந்தியாமற்றவை
தலைக்கேறிய மதுபோதை.. பெட்ரோல் பங்க் ஊழியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. கோவையில் பரபரப்பு
by baitby baitகோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து …
-
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு …
-
புதிய தலைமுறைமற்றவை
“மயங்கி கிடந்தான்..தூக்கிட்டு வந்தோம்” நண்பனின் தாயிடம் நாடகமாடிய இளைஞர்கள்..வெளிவந்த பகீர் உண்மை!
by baitby baitசென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(22). கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான இவர், நண்பர்களுடன் போதை ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல நேற்றைய தினம் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை …
-
புதிய தலைமுறைமற்றவை
சேலம் | மதுபோதையில் நடுரோட்டில் அட்ராசிட்டி செய்த நபர்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
by baitby baitசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியில் சேலம் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இருவழிச்சாலையாக இருக்கும் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமநாயக்கன்பாளையம் செல்லும் …
-
சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்திவிட்டு, தகராறு செய்த மகனின் கழுத்தை நெரித்து தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (58). வீட்டு வேலை செய்து …