தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டில் குடியிருக்கும் …
bait
-
-
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தெலுங்கானா மாநிலம் சேரளபள்ளி பகுதியிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் (ஏப்.24) இரவு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி; தடுத்த நண்பருக்கு கத்திக்குத்து – ஆரணி அருகே அதிர்ச்சி
by baitby baitஆரணி அருகே மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி. தடுத்த நண்பருக்கு கத்திக்குத்து – போதை வாலிபர் வெறிச்செயல். ஆரணி அருகே மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி தடுத்த நண்பருக்கு கத்திகுத்து போதை வாலிபர் வெறிசெயலால் அங்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
பீகாரில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னையில் வடமாநில கும்பல் கைது
by baitby baitகஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி, சென்னை புளியந்தோப்பில் சப்ளை செய்து வந்த வட மாநில கும்பல் போலிசில் சிக்கியதால் உள்ளூர் கஞ்சா புள்ளிங்கோக்கள் கிரக்கத்தில் உள்ளனர். பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி, சென்னை …
-
கடந்த 20 நாள்களில் மட்டும் (மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரை) சுமார் 6 கொலைகள் நடந்திருப்பது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில், அண்மைக்காலமாக போதைப் பழக்கங்களால் நிகழும் கொலைக் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 20 நாள்களில் மட்டும் …
-
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் அந்திரா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில் …
-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது. இதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் …
-
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபானக்கூடங்கள், கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-மதுபோதையில் கார் ஓட்டிய மருத்துவர்: விபத்தில் பள்ளி மாணவன் பலி!
by baitby baitபோரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(16), 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியில் சாலையை கடந்த போது வேகமாக வந்த கார் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் …
-
புதிய தலைமுறைமற்றவை
தமிழகத்தில் உச்சம்தொடும் மது விற்பனை… மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு விற்பனை!
by baitby baitதமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் மதுபானங்கள், விடுமுறை தினங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனையாகிறது. அதேபோல் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இதேபோன்று தேர்தல் காலங்களிலும் மது …