டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸப் உரையாடல் குறித்து அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடுகின்ற ரத்தீஷ் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் சுமார் …
bait
-
-
இந்து தமிழ்மற்றவை
ராணிப்பேட்டை அருகே உறவினர்கள் 3 பேரை கொலை செய்தவர் கைது: போலீஸ் விசாரணை
by baitby baitராணிப்பேட்டை: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரமடைந்த கணவன் மதுபோதையில் தனது மாமியார் மற்றும் உறவினர்களான சித்தி, சித்தப்பா ஆகிய 3 பேரையும் நேற்றிரவு (மே 14) கொலை செய்த சம்பவம் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் …
-
மலையாள நடிகரான விநாயகன், தமிழில், சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள விநாயகன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் ஏற்கெனவே …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
அமைச்சர் குடும்பத்தின் போலி மது ஆலை: தமிழகத்தில் விற்பனை- புதுச்சேரி அதிமுக பகீர் குற்றச்சாட்டு
by baitby baitபுதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் திமுக ஆட்சியாளர்களின்துணையுடன் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் …
-
காமதேனுமற்றவை
மது போதையில் ரகளை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட குளித்தலை மாணவர் கொலை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
by baitby baitசென்னை: குளித்தலை அருகே மது போதையில் அட்டகாசம் செய்தவர்களைத் தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் ஷியாம் சுந்தர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கரூர் …
-
காமதேனுமற்றவை
திருச்சியில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: ஹோட்டல் உரிமையாளர், நண்பர் கைது
by baitby baitதிருச்சி: ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (30). கே.கே.நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண்ணுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்.24-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நாசர் அலி, மறுநாள் (நேற்று முன்தினம்) …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
நீதிபதிக்கு நேரடியாக கொலை மிரட்டல்; இருவர் கைது: மதுரை கோர்ட்டில் பரபரப்பு
by baitby baitமதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள், நீதிமன்றத்தில் நீதிபதியையே கொலை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி, மதுரை மாநகரின் கீரைத்துறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கன்னியாகுமரி வரும் வாராந்திர விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitகோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். தகவல் : INDIANEXPRESS
-
இந்து தமிழ்மற்றவை
சென்னை | மனைவியை திட்டியதால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன் கைது
by baitby baitசென்னை: மனைவியை திட்டிய ஆத்திரத்தில், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலு (50). இவரது மகனான கார்த்திக் (29) அதே குடியிருப்பில் 11-வது தளத்தில் மனைவியுடன் …
-
இந்து தமிழ்மற்றவை
மதுரையில் 2 நாட்களில் 3 கொலைகள்: அடுத்தடுத்த சம்பவங்களால் போலீஸ் அதிர்ச்சி
by baitby baitமதுரை: மதுரையில் 2 நாளில் 3 கொலைகள் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை உத்தங்குடி அருகிலுள்ள உலகனேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் (27). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு …