சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்ஜார்ஜ், மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை. சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில் மேலும் 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …
bait
-
-
ஏபிபி லைவ்மற்றவை
டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் உயிரிழப்பா? – சீர்காழி அருகே அதிர்ச்சி
by baitby baitசீர்காழி அருகே அரசு மதுபான கடையில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து இறப்புகான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
by baitby baitவிழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம்… விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி …
-
இந்து தமிழ்மற்றவை
விழுப்புரம் அருகே புதுச்சேரி சாராயம் குடித்து மருத்துமனையில் அனுமதியான 7 பேரில் இருவருக்கு சிகிச்சை நீடிப்பு
by baitby baitவிழுப்புரம்: புதுச்சேரி சாராயத்தைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் வீடு திரும்பியதாகவும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் …
-
நக்கீரன்மற்றவை
‘கள்ளச்சாராய சாவுக்கு எதற்கு 10 லட்சம்? மறுபரிசீலனை தேவை’ – உயர்நீதிமன்றம் கேள்வி
by baitby baitஅண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து ஏற்கனவே …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது? -உயர் நீதிமன்றம் கேள்வி
by baitby baitகள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம்… கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் மரணம்? திமுக அரசு பதவி விலக வேண்டும்- அன்புமணி கடும் சாடல்
by baitby baitகள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக …
-
விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த 65 ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் …
-
இந்து தமிழ்மற்றவை
விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
by baitby baitவிழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு …
-
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா …