ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா, இளங்கோ, ஆகிய நான்கு பேரும் காரில் குற்றாலத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு குளித்துவிட்டு ராமேஸ்வரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சங்கரன்கோவில் வழியாகச் சென்ற அவர்கள் உணவகம் அருகே காரை …
bait
-
புதிய தலைமுறைமற்றவை
-
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-சிறைக்கு செல்வதற்காக போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்!
by baitby baitசென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில்நேற்று இரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை போலீஸ் பூத் அருகே இருந்த சுவற்றில் வீசியதில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. பின்னர் …
-
நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதை பொருள் வாங்கியபோது அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ், …
-
தமிழ் சமயம்மற்றவை
ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனை.. வழக்கு போட்ட ஐடி ஊழியர் – நாளை விசாரணை!
by baitby baitரேஷன் கடைகள் மூலமாக மதுபானம் விற்பனை அனுமதிக்க வேண்டும் என ஐடி ஊழியர் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக பிராண்டி, ஓயின், ரம், பீர் வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. …
-
புதிய தலைமுறைமற்றவை
மதுரை: கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட காருக்கு தீ வைப்பு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
by baitby baitமதுரை விஸ்வநாதபுரம் பகுதியில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு …
-
புதிய தலைமுறைமற்றவை
ஈரோடு: கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உட்பட நான்கு இளைஞர்கள் கைது
by baitby baitஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அருகே நஞ்சை ஊத்துக்குளியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவன் பிரித்திவிராஜ் (19), சிவக்குமார் (22), கமலக்கண்ணன் (20), ராகுல் (22) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
விஷச் சாராயம் விவகாரம்; கள்ளக்குறிச்சியில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு
by baitby baitபணியிட மாற்றம் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்கள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் கிராமம்
by baitby baitGanja case | புதுச்சேரி வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டு ஒலிபெருக்கி மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்போலீசாருக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கஞ்சா …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது
by baitby baitசென்னையில் போதைப் பொருட்கள் விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார். இந்நிலையில், சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் விலை உயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு …