கடலூர்: புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500 லிட்டர் சாராயத்தை கடலூர் டிஎஸ்பி தலைமையான போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். கடலூர் முதுநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், கடலூர் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா கும்பலை துரத்திய போலீஸ்: குக்கர் மூடியால் கொலை வெறி தாக்கு: புதுச்சேரியில் அதிர்ச்சி
by baitby baitபுதுச்சேரியில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற தலைமை காவலரை குக்கர் மேல்மூடியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் வசந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த வில்லியனூர் போலீசார், தப்பியோடிய மூவரில் 2 பேரை …
-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில், தமிழக – ஆந்திர மாநில எல்லையில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதனை மினி …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு
by baitby baitசென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹையத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபான கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக …
-
கஞ்சா போதையில் போக்குவரத்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம். இந்த பகுதியில் இரவு 8 மணி அளவில் போக்குவரத்து போலீசார் …
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் இரவு 8 மணி அளவில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது மேலவீதியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி ஒரு …
-
சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு, புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பள்ளியின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகச் …
-
புதிய தலைமுறைமற்றவை
புதுக்கோட்டை: மது போதையில் அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட நபர்!
by baitby baitபுதுக்கோட்டை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், மது போதையில் புதுக்கோட்டை நகரில் உள்ள அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி அலப்பறையில் ஈடுபட்டவாறு, கால் மேல் கால் போட்டு படுத்துக் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு …
-
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பதாக போலீசார்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்த போது புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்த சத்தியநாதன் …
-
புதிய தலைமுறைமற்றவை
தென்காசி| குற்றாலத்திற்கு வந்தபோது மது போதையில் அட்டூழியம் – ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அடி உதை!
by baitby baitராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா, இளங்கோ, ஆகிய நான்கு பேரும் காரில் குற்றாலத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு குளித்துவிட்டு ராமேஸ்வரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சங்கரன்கோவில் வழியாகச் சென்ற அவர்கள் உணவகம் அருகே காரை …