ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் …
bait
-
இந்து தமிழ்மற்றவை
-
ஏபிபி லைவ்மற்றவை
ஒன்றாக மது அருந்தியபோது தகராறு – கொத்தனார் கட்டையால் அடித்துக் கொலை; ஓட்டுநர் கைது
by baitby baitஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட …
-
சத்தியம் டிவிமற்றவை
மதுபோதையில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் சிறையில் அடைப்பு
by baitby baitபுதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக உள்ளார். விடுதியின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து தள்ளிச் சென்றனர். இதை அறிந்த விக்னேஷ் கத்தி கூச்சலிட்ட …
-
ஒன் இந்தியாமற்றவை
மகள் கண் முன்னே.. கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலைலேயே தூக்கி போட்ட கணவன்
by baitby baitதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி …
-
ஏசியானெட்மற்றவை
அதிகாலையிலேயே பரபரப்பு! அடாவடி கஞ்சா வியாபாரியை சுட்டுப்பிடித்த காவல்துறை! நடந்தது என்ன?
by baitby baitசிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். அதிகாலையிலேயே பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் அண்மை காலமாக கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் …
-
தமிழ் சமயம்மற்றவை
ரயில்களில் மது பாட்டில்களை எடுத்துச் சென்றால் குற்றமா? புது ரூல்ஸ் வந்தாச்சு.. என்னனு பாருங்க!
by baitby baitஇந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அதற்குக் காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயில் பயணிகளுக்கு நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நிறையப் பேர் ரயில்களில் உள்ள வதிகளையும் ரயில்வே விதிமுறைகளையும் …
-
ஏசியானெட்மற்றவை
தலைக்கேறிய கஞ்சா போதையில் இளைஞர்கள்! ரோட்ல போற வரவங்கள விடாமல் ஓட ஓட! ரவுண்ட் கட்டிய போலீஸ்!
by baitby baitபாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா போதை தர்மபுரி மாவட்டம் …
-
ஒன் இந்தியாமற்றவை
பொள்ளாச்சியில் மது போதையில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி பயணம்.. எதிரே காத்திருந்த எமன்
by baitby baitகோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் சூலேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த பாரத் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இளைஞர்கள் இருவரும் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. …
-
ஏபிபி லைவ்மற்றவை
கஞ்சா போதையில் தகராறு ; தந்தையே மகனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை ! அம்பத்தூரில் பரபரப்பு
by baitby baitகஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூரில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை சென்னை அம்பத்துார் கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் மன்மதன் ( …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை: பெண்கள் பாதுகாப்பை தி.மு.க. புதைத்துவிட்டது- அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
by baitby baitதமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என என எதிர்க் கட்சித் தலைவர்கள் கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் …