சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் அறிக்கையில், ‘கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம்.எல் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் …
bait
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
சென்னை : தனியார் கல்லூரி அருகே போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. 19 மாணவர்கள் சிக்கினர்
by baitby baitமாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் தலைமையில் சுமார் 1000 காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் காவல் துறை …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது குடித்து தகராறு செய்த கணவன்: கழுத்தை நெரித்து கொன்ற மனைவி – நடந்தது என்ன?
by baitby baitஒசூரில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி : கைது செய்து போலீசார் விசாரணை. கல் உடைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் ஒசூர் ராயக்கோட்டை சாலை பகுதி 10 ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வந்தவர் கல் …
-
ஏபிபி லைவ்மற்றவை
அவசரமா போறேன்: மது போதையில் போலீசாருடன் வாக்கு வாதம் செய்த இளைஞர்! அடுத்து என்ன?
by baitby baitசென்னையில் வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய இளைஞர் காவல் துறையை ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. சென்னையில் வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய இளைஞர் காவல் துறையை ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை பேசின் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் அதிரடி சோதனை: கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்
by baitby baitகல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 …
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி மாணவர்கள், இளைஞர்கள் மாற்றுப் போதைக்கு அடிமையாகி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை போலீசார் மூலம் …
-
கும்பகோணம்: கும்பகோணம், மேலக்காவேரியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கண்டறிந்து 3 பேரை கைது செய்துள்ளனர். கும்பகோணம், மேலக்காவேரி, கே. எம். எஸ். நகரில், வெளி மாநில சாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து டாஸ்மாக் பாட்டில் நிரப்பி,அதில் அரசு …
-
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி வேலை செய்து வந்தார். திருவல்லிக்கேணி காந்திநகர், …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா போதையில் அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மீது இளைஞர்கள் தாக்குதல்
by baitby baitகும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் …
-
தமிழ் சமயம்மற்றவை
தமிழ்ச் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டது.. அன்புமணி ராமதாஸ் வேதனை!
by baitby baitதமிழ்ச் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரியவர்களும் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து விட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. …