மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி திமுக மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச.24) நடைபெற்றது. …
bait
-
-
புதிய தலைமுறைமற்றவை
தூத்துக்குடி: மது போதையில் ஏற்பட்ட தகராறு – கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது
by baitby baitவல்லநாடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லூரைச் சேர்ந்த சுடலைமாடன் என்பவரது மகன் மகாராஜன் (35). …
-
புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் ஒருவித கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை மக்கள் மிகவும் வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது …
-
புதிய தலைமுறைமற்றவை
இன்னும் எத்தனை உயிர்கள்! மதுபோதையில் பைக்கை அதிவேகமாக ஓட்டிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்!
by baitby baitசென்னை பள்ளிகரணை, ஆதிபுரிஸ்வரர் கோயில் எதிரே இன்று அதிகாலை மதுபோதையில் இருந்த இருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே …
-
தமிழ் ஜனம்மற்றவை
சென்னையில் நீதிபதி வீட்டில் தகராறு – இரும்புக்கதவை தாண்ட முயன்ற காவலர் தவறி விழுந்து உயிரிழப்பு!
by baitby baitசெம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றிய செல்வகுமார் என்பவர், கே.கே நகர் பகுதியில் வசித்து வந்தார். மின்வாரிய உதவி பொறியாளரான அவரது அண்ணன் தனது மனைவியும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதியுமான தனலட்சுமியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், செல்வகுமார் மதுபோதையில் …
-
புதிய தலைமுறைமற்றவை
ஆந்திரா டூ சென்னை: காரில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
by baitby baitஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணுறிவு பிரிவு காவல் துறையினர் தமிழக ஆந்திர எல்லையான எளாவூர் ஒழுங்கிணைந்த சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த கார் ஒன்றை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். …
-
செங்கல்பட்டில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றவர், காவலர்களை கடுப்பாக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாம்பரம் நோக்கி …
-
ஆந்திராவிலிருந்து தேனிக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்புக் காவல்துறையினருக்கு… ஆந்திராவிலிருந்து தேனிக்கு 21 கிலோ கஞ்சா …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
மதுக்கடையில் கஞ்சா வழக்கில் கைதானவருக்கு அறிவுரை – கல்லால் தாக்கி காவலர் படுகொலை!
by baitby baitகஞ்சா வழக்கில் கைதானவருக்கு மதுக்கடையில் அறிவுரை கூறிய காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக …
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள கிளாக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு விற்பனை செய்வதாக கரியாலூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் ஏழுமலை, கரியலூர் உதவி …