திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நீதிப்பேரணியில் ஈடுபட முயன்றனர். …
bait
-
-
தமிழ் ஜனம்மற்றவை
தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!
by baitby baitதஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர், தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றார். அப்போது, மற்றொரு தரப்பினரும் மது வாங்க வந்தனர். யார் …
-
தினமணிமற்றவை
25 மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
by baitby baitதமிழகத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்aதுவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆய்வுத் தரவுகளின்படி இந்தியாவில் 14.6 சதவீதம் போ் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
போலீஸார் மீது கார் ஏற்றிய கஞ்சா கும்பல்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
by baitby baitஆந்திராவில் கஞ்சா கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவரம் வழியாக கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போலீஸில் சிக்கிய போதை கும்பல்
by baitby baitராமநாதபுரத்தில் பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த 29ஆம் தேதி மாலையில் தனது உறவினர் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, …
-
இந்து தமிழ்மற்றவை
ராஜபாளையம் அருகே பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
by baitby baitவிருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. மேகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (53). …
-
காமதேனுமற்றவை
ராஜபாளையம்: மதுபோதையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்
by baitby baitராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (53) என்பவர் ராஜபாளையம் தெற்கு …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது
by baitby baitசென்னை தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலை, மதுரவாயல் பைப்பாஸ் சாலையில் மெத்தபெட்டமைன், போதைப் பொருளை காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட ஒடிசாவை சேர்ந்த 3 பேர் கைது – 22 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitசென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை பல்லாவரம் பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு கண்காணித்த போது சந்தேகிக்கும் படி இருந்த வடமாநில நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது …
-
மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை கடப்பாரையில் அடித்து கொலை செய்த மனைவி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்,கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40) வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி …