ஆன்லைன் மூலமாக ஐடி ஊழியர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் செயலி மூலமாக வலி …
bait
-
-
காமதேனுமற்றவை
மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை: நாமக்கல்லில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை
by baitby baitஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம் (வெள்ளை சட்டை), ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணன் (புளு சட்டை) நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆயுள் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவையில் 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார்: சம்பவம் குறித்து விசாரணை
by baitby baitகோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலைய …
-
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நிலையில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை வரும் நேரங்களிலும் மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13ம் தேதி …
-
சி நியூஸ்மற்றவை
போதைப்பொருள் சாகுபடியை கண்காணிக்க AI! ஆஃப்கனில் செயற்கை தொழில்நுட்ப புரட்சி
by baitby baitI to monitor opium cultivation: ஆப்கானிஸ்தானின் ஓபியம் சாகுபடியை கண்காணிக்க செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது… தொழில்நுட்ப புரட்சியில் கை கொடுக்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகம்.. லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் கவலைகளை …
-
புதிய தலைமுறைமற்றவை
கோவை: ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை – 9 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
by baitby baitபோதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிலர் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் …
-
திருப்பூர் தனியார் மதுபானக் கூடத்தில் கூடுதல் தொகைக்கு பில் வழங்கப்பட்டது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மதுப்பிரியர்களை பார் ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். திருப்பூர் வேலம்பாளையம் காவல் சரகத்துக்கு உட்பட்ட தனியார் மதுபானக் கூடத்தில் மது அருந்திய சிலருக்கு கூடுதலான தொகைக்கான …
-
சத்தியம் டிவிமற்றவை
மது பாட்டிலில் இறந்து கிடந்த தவளை : அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்
by baitby baitதிருச்சி மாவட்டம் சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33) என்பவர் நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கியுள்ளார். மதுவை குடித்த போது, பாட்டிலில் அடைப்பு இருந்ததை உணர்ந்த அவர் மொபைல் போன் டார்ச் லைட் …
-
புதிய தலைமுறைமற்றவை
வாணியம்பாடி: காரில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
by baitby baitதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அடுத்த பலப்பலநத்தம் பகுதியில் நேற்று இரவு ஆலங்காயம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த …
-
இந்து தமிழ்மற்றவை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
by baitby baitசென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக …