திருவள்ளூரில் கஞ்சா போதையில் அரிவாளால் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ராமச்சந்திராபுரம். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் …
bait
-
-
திருவள்ளூரில் கஞ்சா போதையில் அரிவாளால் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ராமச்சந்திராபுரம். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் …
-
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மகனை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் சீனிவாசன், டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, …
-
தமிழ்நாடு கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குக் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதே போன்று இலங்கையில் இருந்து அதே கடல் வழியாக தங்கம் கடத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் கஞ்சா கடத்தல்காரர்களை அடிக்கடி போலீசார் பிடித்து வந்தாலும் நாளுக்கு …
-
நக்கீரன்மற்றவை
போலீசாரின் அலட்சியம்?… கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது!
by baitby baitஆந்திராவில் இருந்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் என கடல் வழி கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் …
-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போதும், தண்ணீர் எடுக்க வரும் பொழுதும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெண்கள் மீது டார்ச் லைட் அடிப்பதும் , …
-
புதிய தலைமுறைமற்றவை
படித்தது 9ஆம் வகுப்பு ஆனால், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு – யார் அந்த ராஜா?
by baitby baitசென்னை அரும்பாக்கத்தில் கடந்த வாரம் கணேசன், மதன், ரவி, ராஜா சத்தியசீலன் ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 39 கிலோ கெட்டமைன், 50 லட்சம் பணம், 105 கிராம் தங்க நகைகள், …
-
புதிய தலைமுறைமற்றவை
ஈரோடு: ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசாவைச் சேர்ந்த பெண் கைது
by baitby baitஇந்தியாவின் மிக நீளமான ரயில் பாதையாக உள்ள திப்ருக்கார் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்றுள்ளது. அப்போது ஈரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் அந்த ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட ஒடிசாவைச் …
-
சென்னையில் போதைப்பொருள் கடத்திய பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து இத்தாலி ரக துப்பாக்கி, 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரால் …
-
சத்தியம் டிவிமற்றவை
கஞ்சா விற்பனை செய்வதில் எல்லைப் பிரச்சனை., மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது
by baitby baitசெங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமான மோதலில் ஈடுபடுவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார், அங்குக் கற்களாலும் ஆயுதங்களாலும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 7 பேரைப் பிடித்து காவல் நிலையம் …