திருச்சி, உறையூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர். இதையடுத்து …
bait
-
புதிய தலைமுறைமற்றவை
-
புதிய தலைமுறைமற்றவை
திருச்சி | கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞர் கைது – 1 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
by baitby baitதிருச்சி, உறையூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர். இதையடுத்து …
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் வீட்டில் கஞ்சா பொட்டலத்தை தேடிச் சென்ற போலீசாருக்கு தடை செய்யப்பட்ட வெடிப்பொருள் கிடைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொட்டலங்களில் கஞ்சா விற்பதாக …
-
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி ஆர்.எஸ். பகுதியில் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு 4 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இங்கு மாலை நேரத்தில் சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சென்று விளையாடி மகிழ்ந்து …
-
சென்னை வேளச்சேரி சீனிவாச நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் மணிகணடன் (34), இவர், மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வெளி மாநிலங்களில் இருந்து, வாங்கி வந்து நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வேளச்சேரி தனிப்படை போலீசார் சீனீவாச …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
வீட்டை லாட்ஜாக மாற்றிய நடிகர் கஞ்சா கருப்பு.. வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்!
by baitby baitநடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்ததாகவும், வீட்டை லாட்ஜாக மாற்றியதாகவும், உரிமையாளர் ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் வீட்டை லாட்ஜாக மாற்றிவிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் …
-
கஞ்சா செடி வளர்க்க இமாச்சல பிரதேச மாநிலம் அனுமதி அளித்துள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. கஞ்சா செடி வளர்க்கவோ அல்லது கஞ்சாவை பயன்படுத்தினாலோ சட்ட விரோதமான குற்றம் என்பதால் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை
by baitby baitசென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (29), ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27), வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூவரிடம் இருந்து 6 கிராம் மெத் போதைப்பொருள், 10 கிராம் கஞ்சா, ரூபாய் 35 ஆயிரம் …
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர். கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக …
-
புதிய தலைமுறைமற்றவை
போலி மதுபான ஆலை… வெளிநாட்டு மதுபானங்கள் என கடத்தல்காரர்களையே ஏமாற்றிய நபர்!
by baitby bait‘சக்தி’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மதுகுடிக்க Bar-க்கு செல்வார். அப்போது மதுபானத்தில் கலப்பதற்காக வாட்டர் பாக்கெட் விற்கப்படும். அதனை பார்த்து வடிவேலு பாக்கெட் சாராயம் என நினைத்து வாங்கி குடித்துவிட்டு அலப்பறை செய்வார். இதேபோல பாண்டிச்சேரி, கர்நாடகா மதுபானங்களை …