அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் தாக்கியதாக அவரது உறவினர் மனோஜ்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அஜித்துக்கு மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீரை குடிக்க கொடுத்ததுடன், பிறப்புறுப்பிலும் ஊற்றியதாக தெரிவித்தார். ஆட்டோவில் ஏற்றும்போதே அஜித்குமார் உயிரிழந்தது தெரிந்தது …
bait
-
தமிழ் ஜனம்மற்றவை
-
புதிய தலைமுறைமற்றவை
கோவில்பட்டி | சுடுகாட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் – மாணவர் உட்பட 3 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்றுள்ளனர். போலீசார் சென்றதும் சுடுகாட்டு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து …
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட 3 பேர் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்து விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து …
-
புதிய தலைமுறைமற்றவை
சிதம்பரம் | ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitதெலுங்கானா மாநிலத்தில் உள்ள சார்லப்பள்ளி என்ற இடத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார், …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
நீதிபதிக்கு நேரடியாக கொலை மிரட்டல்; இருவர் கைது: மதுரை கோர்ட்டில் பரபரப்பு
by baitby baitமதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள், நீதிமன்றத்தில் நீதிபதியையே கொலை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி, மதுரை மாநகரின் கீரைத்துறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய …
-
நக்கீரன்மற்றவை
”நாங்க வெள்ளை காளியின் பசங்க; கொல்லாமல் விடமாட்டோம்”- ரத்தம் சொட்ட சொட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல்
by baitby baitகஞ்சா வழக்கில் சிறை தண்டனை கொடுத்த நீதிபதிக்கு குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்திலேயேகொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகர் வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கன்னியாகுமரி வரும் வாராந்திர விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitகோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். தகவல் : INDIANEXPRESS
-
இந்து தமிழ்மற்றவை
சென்னை | மனைவியை திட்டியதால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன் கைது
by baitby baitசென்னை: மனைவியை திட்டிய ஆத்திரத்தில், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலு (50). இவரது மகனான கார்த்திக் (29) அதே குடியிருப்பில் 11-வது தளத்தில் மனைவியுடன் …
-
நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் விற்பனை பரவி வருகிறது. இதனை முழுமையாக தடுத்து நிறுத்த கன்னியாகுமரி மாவட்ட …
-
இந்து தமிழ்மற்றவை
மதுரையில் 2 நாட்களில் 3 கொலைகள்: அடுத்தடுத்த சம்பவங்களால் போலீஸ் அதிர்ச்சி
by baitby baitமதுரை: மதுரையில் 2 நாளில் 3 கொலைகள் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை உத்தங்குடி அருகிலுள்ள உலகனேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் (27). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு …