மதுரை: கட்டிடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற காவலரை போலீஸார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து 2009ல் ஓய்வு பெற்றார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் …
bait
-
காமதேனுமற்றவை
-
புதிய தலைமுறைமற்றவை
திண்டுக்கல் | ரகசிய தகவலை அடுத்து ரயிலில் அதிரடி சோதனை – 8 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செயல்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புருலியா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி 20 ஆம் தேதி இன்று …
-
ம.பி.யில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு மது வினியோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ம.பி.யின் கட்னி மாவட்டம் பர்வாரா ஒன்றியம் கிரஹானி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியர் …
-
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில், மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக சித்தோடு காவல்துறையினருக்கு தெரிய வந்ததை அடுத்து ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகாவை (65) என்ற மூதாட்டியை …
-
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 6-க்கும் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்… போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!
by baitby baitசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார்… சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில், இன்று மதியம் ரயில்வே ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையிலான ஆர்பிஎஃப் போலீசார் பயணிகளிடம் சோதனை …
-
புதிய தலைமுறைமற்றவை
தமிழக இஸ்லாமியர்கள் குடிகாரர்கள் என கூறுவதா ? சஹாபுதீனுக்கு நாவடக்கம் தேவை : தமிழ்நாடு முஸ்லிம் லீக்
by baitby baitதவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞர் கைது
by baitby baitசென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காமராஜ் தெரு பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அன்வர் உசேன் என்பவரை கைது செய்து சிறையில் …
-
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரை மிகவும் நீண்ட பகுதி. இப்பகுதியில் தொடர்ந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சந்திஷ் பொறுப்பேற்றவுடன் சில மாதங்களில் கடத்தல்காரர்களை கட்டுக்குள் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் – 8 பேர் கைது
by baitby baitசென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் 1 கிலோ கொக்கைன் போதைப் பொருளுடன் 5 நபர்களை கைது செய்தனர். இதையடுத்து இவர்களிடம் …