மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோதில்நாயக்கணூர் விலக்கில் பேருந்தில் இருந்து …
bait
-
-
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் மதுபோதையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை போக்குவரத்து புலனாய்புப் பிரிவு போலீஸார், ரேகா நாயரின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் மதுபோதையில் சாலையில் …
-
நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், ஈரோட்டில் புறப்பட்ட அரசுப் பேருந்தை …
-
புதிய தலைமுறைமற்றவை
காஞ்சிபுரம் | போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞர் கைது
by baitby baitகாஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே செரப்பணஞ்சேரி பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு , வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், சேரப்பணஞ்சேரி, பஜார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, பெரியார் தெருவில் வீடு …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னையில் மது போதையில் விபத்து: விசாரணைக்கு அஞ்சி தலைமை காவலர் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்
by baitby baitசென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார் (47). பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை
by baitby baitகோவை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரிடம் விசாரணை கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, …
-
புதிய தலைமுறைமற்றவை
சிங்கப்பூர் டூ கோவை | விமானத்தில் கடந்தி வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
by baitby baitவருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனர். அதில், சுமார் 5 கிலோ உயர்ரக கஞ்சாவான hydroponic weed …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்- தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
by baitby baitகன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்… கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
மதுபோதையில் விபத்து… மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட தலைமைக் காவலர்!
by baitby baitமடுவங்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை தரமணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் (40). இவர் ஆலந்தூரில் உள்ள காவல் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் இரண்டு …
-
பிபிசிமற்றவை
போதை ஊசி ஏற்றி கொலை – கோவையில் கல்லுாரி மாணவர்களிடம் போதைக்குற்றங்கள் அதிகரிக்கிறதா?
by baitby baitகோவையில் கல்லுாரி மாணவியுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் 2 கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டாக கோவையில் …