திருவள்ளூா் அருகே நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் மின்வாரிய பணியாளா்கள் தொல்லை செய்து வருவதால், அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சி நரிக்குறவா் …
bait
-
தினமணிமற்றவை
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
புதுச்சேரி கஞ்சா வியாபாரி விழுப்புரத்தில் குண்டர் சட்டத்தில் கைது
by baitby baitஅப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதுச்சேரி மாநிலம் உத்திர பாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் (36), கஞ்சா விற்பனையில் …
-
உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் உள்ள லோதா, கைர், ஜாவான் ஆகிய… உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் …
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்ப்டடது. சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் சிலர் சட்டவிரோதமாக பொருட்களை கடத்திவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கடலூருக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர்… ஆந்திரா சென்று கைது செய்த போலீஸ்… 21 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தல்: திருச்சியில் 3 பேர் கைது
by baitby baitஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒடிசாவில் இருந்து பஸ்சில் …
-
புதிய தலைமுறைமற்றவை
ஈரோடு | இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது – 9 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் …
-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், மூன்றாவது மகன் கணேசன், அடிக்கடி குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டு வந்ததாகக் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது
by baitby baitபுனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்த விவகாரத்தில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் புனே… புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் …
-
சேலம் டவுன் எஸ்ஐ மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஆர் எஸ் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1. 600 கிலோ கிராம் …