இந்த சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது. …
bait
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
-
ஏபிபி லைவ்மற்றவை
கஞ்சா வழக்கில் காவல் துறை மிரட்டல்; சென்னையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
by baitby baitகஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவல் கொடுக்கவில்லை என்றால் தன் கணவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டுவதாக காவல் ஆணையரக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி. கஞ்சா வழக்கில் கைது என மிரட்டல் சென்னை வியாசர்பாடியில் வசித்து …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
80 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னையில் ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்த விழுப்புரம் போலீஸ்!
by baitby baitவிழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வாகன சோதையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், சென்னை கூடுவாஞ்சேரி சேர்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ஜனவரி மாதத்திலிருந்து மது பழக்கத்தை கைவிட்ட CSK முன்னாள் வீரர்.. ஏன் தெரியுமா?மனக்கட்டுப்பாடுடன் செயல்படும்போது உங்களால் சாத்தியம் இல்லாததையும் நடைமுறைப்படுத்த முடியும்.
by baitby baitஜனவரி மாதத்திலிருந்து மது அருந்தவில்லை என்று சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார். தேசிய அணிக்காக விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
தோழியின் ஆண் நண்பர்களுடன் இரவு முழுவதும் மது விருந்து.. காலையில் இளம்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
by baitby baitமதுபாட்டில் வாங்கி வர இரண்டு ஆண் நண்பர்களை ஏற்பாடு செய்த இளம்பெண், லாட்ஜில் அறை எடுத்து தோழியை வரவழைத்துள்ளார். கைதானவர் சென்னையில் தோழியின் ஆண் நண்பர்களுடன் லாட்ஜில் நடந்த மது விருந்தில் கலந்துகொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தோழியும், …
-
நக்கீரன்மற்றவை
பாலிடெக்னிக் விடுதியில் புகுந்து போதை இளைஞர்கள் தாக்குதல்- சமயபுரத்தில் பரபரப்பு
by baitby baitதனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் விடுதிக்குள் புகுந்த கஞ்சா இளைஞர் கும்பல் அங்குள்ளவர்களை தாக்கி அட்டூழியம் செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ‘ஸ்ரீ ஆதிசங்கரா’ என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பெங்களூருவில் இருந்து கஞ்சா கடத்தல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் விழுப்புரத்தில் கைது!
by baitby baitவிழுப்புரத்தில், தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ குட்கா அரகண்டநல்லூரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். …
-
புதிய தலைமுறைமற்றவை
சேலம் | பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட்
by baitby baitஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த சிறையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்களை பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் பணி முடிக்கும் நேரத்தில் …
-
நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 33). இவர் அடிக்கடி போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரைப் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதே சமயம் சென்னை …
-
இந்து தமிழ்மற்றவை
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் சிகிச்சை அளித்த மருத்துவர்
by baitby baitதூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பொது மருத்துவர் கண்ணன், …