தேனி அரசு மருத்துவமனையில் பெரிய குளம் நகர விசிக துணை செயலாளர் தர்மராஜ் மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக தர்மராஜ் சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் உள்ளே …
bait
-
-
புதிய தலைமுறைமற்றவை
பாங்காக் டூ திருச்சி | விமானத்தில் கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சா பறிமுதல் – மதிப்பு எவ்வளவு தெரியுமா?
by baitby baitபாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று திருச்சிக்கு வந்த விமானத்தில் உடைமையில் மறைத்து கடத்திவரப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைபொருள் கடத்தலில் …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் , கனிமவளக் கொள்ளை வழக்கு.. ED அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம்.. காரணம் என்ன?
by baitby baitடாஸ்மாக் வழக்கு, கனிமவளக் கொள்ளை வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறையின் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கடந்த மார்ச் மாதம் அமலக்காதுறை அதிகாரிகள் சென்னையில் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது
by baitby baitசென்னை மணப்பாக்கம் பாலத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் கண்காணித்து, அங்கு காருடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தபெட்டமைன் …
-
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தை அடுத்து அமைந்துள்ளது மறைமலை நகர் நகராட்சி. சிறப்பு நிலை …
-
தமிழ் சமயம்மற்றவை
தமிழகத்தில் 8-வது ஆண்டாக டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள் வெளியிடப்படவில்லை!
by baitby baitகடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் தனது ஆண்டு அறிக்கையை வெளியிடாததால், நிதி செயல்பாடுகள் மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தாலும், அவை ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில …
-
தினத்தந்திமற்றவை
கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் பள்ளி மாணவனை மதுபாட்டிலால் குத்திய இளைஞர்
by baitby baitகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவசூரியா (வயது 19). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிளஸ்-2 செல்ல உள்ளார். அதேவேளை, கஞ்சா விற்பனை …
-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ் (27). இவர் தனது வீட்டில் தண்ணீர் கேனை பயன்படுத்தி இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக செங்கம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. …
-
சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று (30.05.2025) 5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட …
-
புதிய தலைமுறைமற்றவை
திருவள்ளூர் | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை – ரயிலில் கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மற்றும் பேருந்துகளில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக வழக்கு மண்டல ஐஜிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவரது தலைமையிலான தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், நேற்று …