பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் கனககிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 42). இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை இருந்தது. காய்கறி வியாபாரியான நாகேந்திரா மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதைக்கு அடிமையான …
bait
-
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் நடந்த கொடூரம்.. 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன்
by baitby baitகோவை, கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 51 வயதானவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மாமியாரான 75 வயது மூதாட்டி அவர்களுடன் வசித்து வருகிறார். அந்த …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
சிவகாசி ஆசிரியர் தாக்குதல் சம்பவம் – 4 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம்!
by baitby baitசிவகாசி அருகே மது போதையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தெடர்புடைய 4 மாணவர்களை தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு. சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் நேற்று, மது போதையில் வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியரைமாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் …
-
ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சுபாஷினி என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் …
-
பேச்சிலர் பார்டியில் கஞ்சா சப்ளை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியின் அறையில் கஞ்சா பயன்படுத்தியதற்காக 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கஞ்சா சப்ளையரான ஐஸ்வர்யா சிக்கினார். இவர் …
-
தினகரன்மற்றவை
check-தர்மபுரியில் இருந்து தண்டராம்பட்டிற்கு காரில் போதை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
by baitby baitதண்டராம்பட்டு, ஜூலை 16: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் கொளமஞ்சனூர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, …
-
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்த நேற்று மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன் மனைவி நதியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது அவர் கண்டித்ததாக தெரிகிறது இதனால் மன உளைச்சலுக்கு …
-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குன்னத்தூர் அரசு மதுபானக் கடை அருகே, …
-
சாத்தூர் அருகே ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்*விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆர் ஆர் நகர் ரயில்வே கேட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்வேஸ் குமார் (வயது 25) என்பவர் கடந்த …
-
மற்றவைவிகடன்
திருத்தங்கல்: மது போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!
by baitby bait12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12 ஆம் …