திருப்பத்தூர் அருகே மதுபோதையில் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து உணவருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழந்தார். நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலிங்கம் என்கிற பட்டு. இவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றின் சுற்றுச்சுவர் …
bait
-
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் – அதிர்ச்சி சம்பவம்
by baitby baitபுவனேஷ்வர், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் தொனபல் கிராமத்தை சேர்ந்த தம்பதி படிபந்து சாஹு (வயது 81), சாந்தி சாஹு (வயது 72). இந்த தம்பதிக்கு ஹிமன்ஷா (வயது 55) என்ற மகன் உள்ளார். ஆட்டோ டிரைவரான ஹிமன்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் – அதிர்ச்சி சம்பவம்
by baitby baitபுவனேஷ்வர், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் தொனபல் கிராமத்தை சேர்ந்த தம்பதி படிபந்து சாஹு (வயது 81), சாந்தி சாஹு (வயது 72). இந்த தம்பதிக்கு ஹிமன்ஷா (வயது 55) என்ற மகன் உள்ளார். ஆட்டோ டிரைவரான ஹிமன்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, …
-
ஒன் இந்தியாமற்றவை
கண்டக்டர் இல்லாமல் பஸ்சை எடுத்துக்கொண்டு டிரைவர் செய்த காரியம்! மதுரை சாலையில் சிக்க வைத்த பயணிகள்
by baitby baitவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி ரவுண்டு அடித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அது மட்டும் இன்றி கண்டக்டர் இல்லாமல் பேருந்தை எடுத்துக்கொண்டு மதுரை சாலையில் கொண்டு டிரைவர் …
-
ஆசிரியரை மது பாட்டிலால் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில் 4 மாணவர்கள் மது போதையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வந்த மாணவர்களை பார்த்துள்ளார் பொது அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரம், அதன் படி அவர்களை கண்டித்துள்ளார். …
-
தினகரன்மற்றவை
திருவொற்றியூரில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitசென்னை: சென்னை திருவொற்றியூரில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த அமிர்தலால், அஸ்வின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தகவல் : …
-
தினகரன்மற்றவை
சென்னை எம்ஆர்சி. நகரில் உள்ள ஓட்டலில் காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு ஓஜி கஞ்சா விருந்து: புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் அதிரடி கைது
by baitby baitகாதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டலில் மது மற்றும் ஓஜி கஞ்சா விருந்து வைத்த தொழிலதிபரான புதுமாப்பிள்ளை உள்பட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 …
-
தினகரன்மற்றவை
கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம்
by baitby baitசென்னை: கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் …
-
தினகரன்மற்றவை
Check-ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
by baitby baitஅருமனை, ஜூலை 15: ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெள்ளருக்குமலையில் உள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் (55) என்பவர் சாராயம் …
-
திருச்சி: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ரங்கம் மேளவாசல் பொது கழிப்பறை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரங்கம் போலீசாருக்கு கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு …