வாழப்பாடி அருகே அரசன்குட்டை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 2 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அருண், பள்ளத்தானூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு …
bait
-
-
தினகரன்மற்றவை
காதல் திருமணத்திற்கு ஓட்டலில் ஓஜி கஞ்சா பார்ட்டி விவகாரம்; ஐஏஎஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த இளம்பெண் கைது: போதைப்பொருள் சப்ளை குறித்து தீவிர விசாரணை
by baitby baitசென்னை: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன் காதலியை திருமணம் செய்து …
-
ராஜபாளையம், ஜூலை 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் மணிகண்டன் (23), கணேசன் மகன் இசக்கிராஜா (40) உள்ளிட்ட சிலர், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் உள்ள சாலையில், சில தினங்களுக்கு முன் …
-
சிவகாசி: சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் …
-
கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள மதுபான கடையில், 3 சிறுவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற சட்டம் இருந்தும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம் வயதில் மது பழக்கத்தில் …
-
சி நியூஸ்மற்றவை
ஆசிரியரைபாட்டிலால்அடித்து… மண்டையைஉடைத்தபோதைமாணவர்… பள்ளியில்பரபரப்புசம்பவம்
by baitby baitSivakasi Teacher Attacked: சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில், மது போதையில் இருந்த மாணவர்கள் சேர்ந்து ஆசிரியர் சுந்தர மூர்த்தியை மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Sivakasi Teacher Attacked: 2 …
-
மற்றவைவிகடன்
மது போதையில் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி – கோவை மருமகன் கைது
by baitby baitகோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
3,000 லிட்டர் எரி சாராயம் எரிப்பு… மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
by baitby baitசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் …
-
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை ஸொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக …
-
தமிழ் சமயம்மற்றவை
குஜராத்தில் சொகுசு கார் மோதி ஸ்கூட்டியில் சென்றவர் பலி… வீடியோ வைரல்
by baitby baitகுஜராத்தில் சொகுசு கார் மோதியதில் ஸ்கூட்டியில் சென்றவர் பலியானார். மதுபோதையில் சொகுசு கார் ஓட்டுநர் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் சொகுசு கார் மோதி ஸ்கூட்டியில் சென்றவர் பலியானார். இதுதொடர்பான வீடியோ சமூக …