கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போதை யில் தகராறு செய்த மகனை கொலை செய்துவிட்டு, உடல் நலமில்லாமல் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடலையூர் சாலையில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். …
bait
-
-
சென்னை : சென்னை அமைந்தகரையில் 49 கிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமருதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தகவல் : DINAKARAN
-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிரமேல்குடி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ரெத்தினசபாபதி என்பவர் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து …
-
சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (40). இவர் தனியார் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜூலை 23) மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது ஜக்கம்மாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த …
-
கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன், தனியாக வசித்து வருகிறார். இவரும், இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளனர். …
-
தினகரன்மற்றவை
மது பாட்டில்களில் விழிப்புணர்வு உள்ளதால் மது அருந்தும் அளவை மதுபாட்டிலில் குறிப்பிட கோரிய மனு தள்ளுபடி
by baitby baitசென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மது பாட்டில்களில் எவ்வளவு அளவுக்கு குடிக்கலாம் என்று குறிப்பிட …
-
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருளஞ்சேரியைச் சோ்ந்த முகேஷ் களாம்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் ஆகிய …
-
சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் இருவா் கஞ்சா விற்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் …
-
தினமணிமற்றவை
எந்த அளவு மது அருந்தலாம்? மதுப் புட்டியில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி
by baitby baitமது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மதுப் புட்டிகளில் குறிப்பிடுவதைப் போல, எந்த அளவு மது அருந்தலாம் என்பதையும் குறிப்பிட உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
சட்டவிரோத மது விற்பனை விவகாரம் : 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் எஸ்.பி உத்தரவு
by baitby baitதிருவாரூர் மாவட்டத்தில் மூன்று காவலர்கள், சட்டவிரோத மது விற்பனையில் தொடர்பு இருந்ததால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின்படி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவாரூர் எஸ்.பி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்தது உறுதி …