சத்தீஸ்கரை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மதுபானத்திற்கு பதிலாக கஞ்சா அடிக்கலாம் என பரிந்துரைத்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பாஜக சார்பில் …
bait
-
-
ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார், தீர்த்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். …
-
கேரள மாநிலத்தில் பலாப்பழம் சாப்பிட்டதை மது அருந்தியதாக ஆல்கஹால் இயந்திரம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்குத் தினந்தோறும் காலையில் ஆல்கஹால் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பத்தனம் திட்டாவில் 3 ஓட்டுநர்களுக்கு ஆல்கஹால் …
-
பசுபதிபாளையம்:வாலிபர் குத்தி கொல்லப்பட்டது குறி த்து, அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 38. இவரது நண்பர் பசுபதிபாளையத்தை சேர்ந்த கண்ணன், 40, தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வீட்டிற்கு ஆசைத்தம்பி …
-
தினகரன்மற்றவை
நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் போதையில் இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தட்டிக்கேட்ட பார் மேலாளரை தாக்கிய 2 பேர் கைது: தலைமறைவான போக்குவரத்து எஸ்ஐக்கு போலீஸ் வலை
by baitby baitசென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபாருக்கு நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்தார். அப்போது பாரில் இளம் பெண் ஒருவர் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் …
-
குடிமகன்களுடன் வாக்குவாதம் சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாக்குடி கிராமத்தில் குடியிருப்புகள், விளைநிலங்கள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 2 பள்ளிகள் செல்லும் வழியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு …
-
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் ‘பேக்’ ஒன்று கிடப்பதாக மரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சவுரி ராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், கிராம உதவியாளருடன் அங்கு சென்று பேக்கை திறந்து பார்த்தார். அதில் …
-
காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது. இந்த பஸ்சை …
-
கரூர் அடுத்த பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38). இருவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்: புகைபடத்தை வெளிட்ட ஜெயகுமார்!
by baitby baitமெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞரின் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பரபரப்பாக இயங்கும் சென்னையில் …