சென்னை: சென்னை டி.பி. சத்திரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடிகள் ஆகாஷ் எபினேசர், ராஜா, ஜெயசந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் : DINAKARAN
bait
-
-
சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விமல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் : DINAKARAN
-
தினகரன்மற்றவை
குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
by baitby baitபுழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
-
ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கோவை பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்தபோது சந்தேகத்திற்கிடமாக அங்கு நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். …
-
நக்கீரன்மற்றவை
கஞ்சா போதைக்கு அடிமையான மகன்; கதையை முடித்த தந்தை – வெளியான திகில் பின்னணி!
by baitby baitதூத்துக்குடி மாவட்டம், லிங்கம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த புகாரில், கோவில்பட்டி …
-
தினகரன்மற்றவை
குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
by baitby baitபுழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
-
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சஸ்பெண்ட்; மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் …
-
தினகரன்மற்றவை
போதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமாரிடம் கொக்கைன் வாங்கிய நடிகைகளை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: தனிப்படை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்:
by baitby baitபோதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் படி, கொக்கைன் வாங்கி பயன்படுத்திய நடிகை, நடிகர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய தனிப்படை இன்ஸ்ெபக்டர், 2 எஸ்ஐக்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். …
-
தினகரன்மற்றவை
check-பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பு கஞ்சா அழிப்பு
by baitby baitதாம்பரம்: காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மனைவியை அடித்து கொன்று குழி தோண்டி புதைத்த கணவர் – காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
by baitby baitசென்னை பெருங்குடியில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனே குழிதோண்டிப் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் சென்னை மந்தவெளியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் …