குடியாத்தம் : கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, குடியாத்தம் கலால் போலீசாருக்கு புகார் சென்றது. நேற்று குடியாத்தம் பைபாஸ் சாலையில், …
bait
-
-
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் வழியாக, 6 பி எண் கொண்ட அரசு டவுன் பஸ், பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது, டிரைவர் பாரதிராஜா …
-
கெங்கவல்லி, ‘போதை’யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, ‘பீர்’ பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தம்மம்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல், 23. நேற்று முன்தினம் செக்கு மேட்டில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ உயிரிழப்பு – கொலை வழக்கில் 3 பேர் கைது
by baitby baitசென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரைச் சேர்ந்தவர் …
-
திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று (ஜூலை 25) ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நீரோஜ் பாகர் …
-
திருவள்ளூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், சூலூர்பேட்டையில் ஓட்டலில் வேலை பார்த்து வரும் நபர், கஞ்சா போதைக்கு அடிமையானவர் ஆவார். சமீபகாலமாக வேலைக்கு கூட செல்லாமல் தமிழக எல்லையோர …
-
தினமணிமற்றவை
மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!
by baitby baitசென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) …
-
வேலூர், ஜூலை 26: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் …
-
தினத்தந்திமற்றவை
உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கை… மதுபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர்
by baitby baitகடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலையில் இந்த மதுக்கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by baitby baitமதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சென்னை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் ‘வீடியோ கேம்’ விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்ப தயாரான நேரத்தில் அவருடன் ராக்கி, அய்யப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை …