கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி உள்வட்டத்துக்கு உட்பட்ட குப்பச்சிபாறை, சென்னசந்திரம் கிராமங்களில் வசிக்கும் …
bait
-
-
ஒன் இந்தியாமற்றவை
கடலினக்கறே போனோரே.. காரை கடலில் ஓட்டிய ஆசாமிகள்! கடலூரில் கலக்கிய மீனவர்கள்!
by baitby baitகடலூர்: கடலூர் அருகே கடலில் காரை ஓட்டிய போதை ஆசாமிகளை மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது நிலை என்னவாகியிருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்தி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். …
-
ஒன் இந்தியாமற்றவை
மண்டைக்கேறிய மதுபோதை.. திமுக சேர்மனின் விபத்து நாடகம்! பெட்டிசன் போட்டவரை கொன்ற கொடூரம்.. ஷாக்!
by baitby baitதிருப்பூர்: திருப்பூர் அருகே மது போதையில் பேரூராட்சி தலைவர் இயக்கிய வாகனம் மீது மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரூராட்சி தலைவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது கொலை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. …
-
சமீப காலமாக 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லுாரி மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் மதுரை அய்யர்பங்களா கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி போட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வாடிப்பட்டி பகுதியில் மாணவர்கள் போதையுடன் பள்ளிக்கு வந்தது …
-
ஏபிபி லைவ்மற்றவை
சென்னையில் மது போதையில் இளைஞர் அட்டூழியம்! பெண் போலீஸிடம் ஆபாச செய்கை
by baitby baitபெண் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆபாச செய்கை காண்பித்து மிரட்டிச் சென்ற குடிபோதை ஆசாமி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
தலைக்கேறிய மது போதை; மணப்பெண்ணை நடனமாட அழைத்த மாப்பிள்ளை நண்பர்களால் நின்ற திருமணம்!
by baitby baitபர்கூர் அருகே, மது போதையில் நடனமாட அழைத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மது போதையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் நடனமாட அழைத்ததால், திருமணத்தையே மணப்பெண் தடாலடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
திருவாரூர், ஆக.29: பேரளத்தில் குடும்ப செலவினத்தினற்கு பணம் தராமல் குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இருந்து வரும் திருக் கொட்டாரம் கிராமத்தில் வசித்து வந்தவர் முதியவர் லட்சுமணன் (60). …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னை | போதையில் ஆடியவர்களை தடுத்து நிறுத்தியதால் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு: 6 பேர் கைது
by baitby baitசென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் முண்டகக்கன்னி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. விழா நடந்துகொண்டிருந்தபோது, …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!
by baitby baitஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு முழலை கிராமத்தைச் சேர்ந்த கடுக்காலி என்பவரின் மகன் கோவிந்தன். இந்த நிலையில் கோவிந்தன் இன்று வீட்டின் அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது பாட்டிலில் எவ்வளவு குடிக்கலாம் என குறிப்பிட முடியாது – மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்
by baitby baitஉத்தரவுசென்னை உயர் நீதிமன்றம், மது பாட்டிலில் எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிட முடியாது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. மது பாட்டிலில், எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிடும்படி நீதிமன்றம் …