மகாராஷ்ட்ராவில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் காவலரை ஆட்டோவில் இழுத்துச் செல்லும் காட்சி இது. அந்த ஓட்டுநர் சட்டாரா பகுதியில் பல வாகனங்கள் மீது மோதி வருவதாக புகார் வந்ததை அடுத்து, பெண் காவலர் ஒருவர் அங்கு …
bait
-
-
தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள காவடிக்காரனூர் கிராமத்தில் வசிக்கும் 49 வயது முத்துச்சாமி, தினசரி மது அருந்திவிட்டு …
-
ஏபிபி லைவ்மற்றவை
வீட்டை சூறையாடிய பெண்கள்! காஞ்சியில் நடந்த கொடூர கொலை! கலவர பூமியாய் மாறிய காஞ்சிபுரம்!
by baitby bait“காஞ்சிபுரத்தில் தூங்கும் போது கல்லை போட்டு கொடூர கொலைச் சம்பவம், குற்றவாளியின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்” “காஞ்சிபுரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” “போதை பொருட்களால் சீரழியும் சதாவரம்” காஞ்சிபுரம் …
-
மற்றவைவிகடன்
புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை
by baitby baitபுதுச்சேரி ரெஸ்டோ பாருக்குச் சென்ற தமிழக இளைஞர் ஒருவரை, அங்கிருந்த ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி ரெஸ்டோ பார்கள் மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான …
-
பிபிசிமற்றவை
சென்னை புறநகரில் பள்ளி, கல்லூரி அருகே 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல் – மாணவர்களிடையே புழங்குகிறதா?
by baitby bait‘சென்னை புறநகரில் ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்; இதில் ஏழு பேர் மாணவர்கள்’ என தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களுக்கு அருகில் பெட்டிக் கடை நடத்தி …
-
கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். கோவை – நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த ரயில், திண்டுக்கல் – நாகா்கோவில் …
-
தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி …
-
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், போதை வாலிபர் ஓட்டி வந்த கார், சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனாம்பேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன், 38. இவர், நேற்று மாலை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் நோக்கி, அணுகு சாலை வழியாக, ‘ரெனால்ட்’ என்ற …
-
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை பள்ளியைப் …
-
ஒன் இந்தியாமற்றவை
CHECK-சென்னை டூ தேனி.. மதுபோதையில் மட்டையான ஆம்னி பஸ் டிரைவர்.. பேருந்து ஓடியதை பார்த்து ஆடிப்போன பயணிகள்
by baitby baitதேனி: சென்னையில் இருந்து கம்பத்துக்கு நேற்று காலை ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அந்த ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் மதுபோதையில் உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செம்பட்டி அருகே வந்த போது, அந்த குறிப்பிட்ட தனியார் ஆம்னி பேருந்தை நடுவழியில் …